திருவாடானை அருகே ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பு! பொதுமக்கள் வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டம், சித்தம்பூரணி கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேனவயல் அடுத்த சித்தம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த். இவரது மனைவி ஜெயசீலியுடன் டிராக்டர்...