25 C
Chennai
November 30, 2023

Tag : in ramanathapuram

தமிழகம் பக்தி செய்திகள்

திருவாடானை அருகே ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பு! பொதுமக்கள் வழிபாடு!

Web Editor
ராமநாதபுரம் மாவட்டம், சித்தம்பூரணி கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேனவயல் அடுத்த சித்தம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த். இவரது மனைவி ஜெயசீலியுடன் டிராக்டர்...
தமிழகம் செய்திகள்

சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

Web Editor
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உசிலங்குளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன்  கோயில் 18-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி...
தமிழகம் செய்திகள்

திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : ஒற்றை சக்கரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகள்!

Web Editor
ராமநாதபுரம் மாவட்டம்,  கடலாடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில், ஒற்றை சக்கரத்தில் ஓடி காளைகள் முதலிடத்தை பெற்று தந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஸ்ரீ வன பேச்சி...
தமிழகம் செய்திகள்

செவிலியர் தினத்தை கொண்டாடிய அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள்!

Web Editor
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் கேக் வெட்டி செவிலியர் தினத்தை கொண்டாடினர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில், செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு...
தமிழகம் பக்தி செய்திகள்

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

Web Editor
பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்  செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா...
தமிழகம் செய்திகள்

ஜாதிச்சான்று வழங்கக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

Web Editor
இராமநாதபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்து வரும் குருவிக்காரர் சமூக குழந்தைகளுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி – வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குருவிக்காரர் சமூக மக்கள் முற்றுகை . ராமநாதபுரம் மாவட்டம் , முழுவதும் சுமார் 10,000...
தமிழகம் செய்திகள்

கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

Web Editor
கிராமத்து பெண்களுடன், கேக் வெட்டி பெண்கள் தின விழாவை ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy