மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப்…
View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!Palamedu
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் விழா கமிட்டியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல், பார்வையாளர் மாடம் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணியும் முதற்கட்டமாக துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப்பொங்கலையொட்டி மாட்டுப்…
View More மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி
அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்திஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்
மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று…
View More ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு…
View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்புபாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன், 24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்பாலமேடு ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்
பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும்…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்