பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து, பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக்…
View More “நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்” – பிரசாந்த் கிஷோர்Nitish Kumar
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?
This news fact checked by Newsmeter பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் இருப்பதாக வைரலாகிவரும் புகைப்படம் பழையது என்றும், தேர்தல் முடிவுகளுக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த…
View More மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள்…
View More பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?
This News Fact Checked by ‘Fact Crescendo’ பாஜக கூட்டணி வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாக பகிரப்படும் கருத்து, அவர் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இருந்தபோது பேசியது என்றும் அது…
View More 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம்…
View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!
பீகார் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ…
View More நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?
பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த…
View More பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!
காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்ததால், நிதீஷ் குமார் யூ டர்ன் போட்டுவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய…
View More அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!
9-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…
View More பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!