டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி…
View More நிதி ஆயோக் கூட்டம் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிப்பு!Nitish Kumar
“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல்…
View More “பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!“நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்” – பிரசாந்த் கிஷோர்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து, பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக்…
View More “நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்” – பிரசாந்த் கிஷோர்மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?
This news fact checked by Newsmeter பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் இருப்பதாக வைரலாகிவரும் புகைப்படம் பழையது என்றும், தேர்தல் முடிவுகளுக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த…
View More மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள்…
View More பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?
This News Fact Checked by ‘Fact Crescendo’ பாஜக கூட்டணி வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாக பகிரப்படும் கருத்து, அவர் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இருந்தபோது பேசியது என்றும் அது…
View More 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம்…
View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!
பீகார் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ…
View More நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?
பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த…
View More பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?