மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி மாணவர்களை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக வந்த புகாரின் பேரில்பாஜகவினர் 5 மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!nep
“தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? – உண்மை என்ன?
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்ததுபோல் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? – உண்மை என்ன?“பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!#Delhi | பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்! முழு விவரம்…
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தார். அதில் தமிழ்நாடு நலன் சார்ந்து பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…
View More #Delhi | பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்! முழு விவரம்…“தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – அமைச்சர் #UdhayanidhiStalin
தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம்…
View More “தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – அமைச்சர் #UdhayanidhiStalin“#NEP-யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா?” – முதலமைச்சர் #MKStalin கேள்வி!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார். மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக்…
View More “#NEP-யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா?” – முதலமைச்சர் #MKStalin கேள்வி!புதிய கல்விக் கொள்கையை ஏற்காத #TNGovt – நிதியை நிறுத்தி வைத்த #UnionGovt!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு குரல் கொடுத்ததால், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய முதல் தவணை நிதியான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி…
View More புதிய கல்விக் கொள்கையை ஏற்காத #TNGovt – நிதியை நிறுத்தி வைத்த #UnionGovt!“புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” – கல்வியாளர் நெடுஞ்செழியன் பேட்டி!
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். டெக்னோ கிரட்ஸ் இந்தியா காலேஜ் பைன்டர் கல்வி நிறுவனத்தின் சிறந்த…
View More “புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” – கல்வியாளர் நெடுஞ்செழியன் பேட்டி!“புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள…
View More “புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!