300 tons of medical waste removed in a single day in Nellai... Sent back to Kerala in 18 trucks!

நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

கேரளாவிற்கு நெல்லையில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 300 டன்களுக்கும் மேலான மருத்துவக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும்…

View More நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

நெல்லையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கழிவுகள் கொட்ட முயற்சி – இருவர் கைது!

கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்நுழைய முயன்ற இரு வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டனர் கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.…

View More நெல்லையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கழிவுகள் கொட்ட முயற்சி – இருவர் கைது!

கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்… சமூக விரோதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி, தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த…

View More கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்… சமூக விரோதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

நெல்லையில் அரசு பள்ளி மாணவன் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு – குளிக்க சென்றபோது விபரீதம்!

நெல்லை திசையன்விளை அருகே ஏழாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீழத்தெரு பகுதியை சேர்ந்த ஜேக்கப், செவ்வ ரத்தினம் தம்பதியினரின் மகன்…

View More நெல்லையில் அரசு பள்ளி மாணவன் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு – குளிக்க சென்றபோது விபரீதம்!

திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!

நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஒரு…

View More திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!

வள்ளியூர் முருகன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

வள்ளியூர் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று…

View More வள்ளியூர் முருகன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

வங்ககக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்த தகவல்களை காணலாம். வங்ககக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

View More வங்ககக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !

நெல்லையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இஸ்லாமியர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக…

View More பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !

பைக் மீது மாடு மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி படுகாயம்… பதைபதைக்க வைக்கும் #CCTV காட்சி!

நெல்லையில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த மாடு, திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால், அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி, அதில் சென்ற கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். நெல்லை மாநகராட்சி 55வது…

View More பைக் மீது மாடு மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி படுகாயம்… பதைபதைக்க வைக்கும் #CCTV காட்சி!
#Tirunelveli | Bomb threat to private eye hospital - Shocking information revealed in investigation!

#Tirunelveli | தனியார் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் – விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!

நெல்லையில் தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தது மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை சந்திப்பு…

View More #Tirunelveli | தனியார் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் – விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!