Nellie #NEET Coaching Center Students Assault Case | Closure of student hostels operating without permission…

#NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அகாடமியின் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன.…

View More #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…

மாணவர்களை கொடூரமாக தாக்கிய ‘ஜல்’ #NEET பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க, கேரளாவில் முகாமிட்ட நெல்லை தனிப்படை!

நெல்லையில் மாணவர்களை தாக்கிய ‘ஜல்’ நீட் அகாடமியின் உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ என்ற நீட் பயிற்சி…

View More மாணவர்களை கொடூரமாக தாக்கிய ‘ஜல்’ #NEET பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க, கேரளாவில் முகாமிட்ட நெல்லை தனிப்படை!
#Tirunelveli | Students assaulted at #NEET coaching center - Tamil Nadu State Human Rights Commission member investigates in person!

#Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும்…

View More #Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!
#Tirunelveli | #NEET coaching center teacher who tortured students with bamboo sticks - Slippery Condemnation!

#Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பு…

View More #Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!
#Tirunelveli | The case of bribery to the Corporation Commissioner - Judge regrets that corruption has spoiled the state administration system!

#Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்…

View More #Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!

#Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!

ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் யானை சிறுத்தை புலி கரடிஉள்ளிட்ட…

View More #Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!
#Tirunelveli | Sudden earthquake in Nella - people left their homes in shock!

#Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட…

View More #Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
#Crime: 3-year-old boy killed due to enmity - Neighbor woman arrested for hiding body in washing machine!

#Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!

ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சார்ந்தவர்…

View More #Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!

” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை…

View More ” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!
Will the tiger roam in #Nellai residential area?

#Nellai குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா? 

நெல்லை குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், அப்பகுதிகளில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட…

View More #Nellai குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா?