நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்த பொதுமக்கள்!

நாமக்கல் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி, லத்துவாடி உள்ளிட்ட…

View More நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்த பொதுமக்கள்!