நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளிபகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. நாகை அடுத்த செல்லூர்…
View More நாகை அரசுக் கல்லூரியில் புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்nagai
நாகை: குடோனில் பதுக்கிய கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான…
View More நாகை: குடோனில் பதுக்கிய கடல் அட்டைகள் பறிமுதல்தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பி
டெல்டா பகுதிகளைப் புறக்கணிக்கும் தென்னக ரயில்வே செயலை கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தெரிவித்துள்ளார்.…
View More தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பிநாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த…
View More நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்நாகை : வேளாங்கண்ணி திருவிழா நிறைவு
வேளாங்கண்ணி திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து, கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், ஆண்டுதோறும்…
View More நாகை : வேளாங்கண்ணி திருவிழா நிறைவுமரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா
வேளாங்கண்ணி பேராலயத்தின் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன்…
View More மரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழாமீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறை
நாகை அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும்,…
View More மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறைசொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்
சொத்துக்காக பெற்ற மகனே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான்(77). இவரது மனைவி 30…
View More சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முல்லை பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப்பூக்களின்…
View More முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
75 நாட்களுக்கு பிறகு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More 75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்