வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன்.…
View More இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!nagai
வன்னியர்களுக்கு பழனிசாமியால்தான் உள்ஒதுக்கீடு கிடைத்தது: அன்புமணி
வன்னியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தான் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த…
View More வன்னியர்களுக்கு பழனிசாமியால்தான் உள்ஒதுக்கீடு கிடைத்தது: அன்புமணிவருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!
நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை அடுத்துள்ள பால்பண்ணை…
View More வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!