நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மீன் பிடிக்கும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நாகை அருகை நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் பைபர்…
View More நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் உயிரிழப்பு!nagai
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள்…
View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!
புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகு ஒன்றை சேதப்படுத்தியதோடு அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!’சுனாமிக்குப் பின் முதலில் வந்து ஆறுதல் கூறியவர் விஜயகாந்த்’ – மீனவ மக்கள் கண்ணீர் அஞ்சலி…
நாகை மீனவ கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, மீனவ பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் மீனவ கிராமத்தில்…
View More ’சுனாமிக்குப் பின் முதலில் வந்து ஆறுதல் கூறியவர் விஜயகாந்த்’ – மீனவ மக்கள் கண்ணீர் அஞ்சலி…எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!
தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள்…
View More எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!
கஜா புயலில் இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து மகன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடைச் சேர்ந்த…
View More கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!
நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய…
View More நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவையை சுமந்து சிலுவை பாதை ஊர்வலம் சென்று பிரார்த்தனை செய்தனர். ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை…
View More புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்
நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளே வெளிப்பகுதியைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகி…
View More மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்
கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் தாக்குதல் கல்லூரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு…
View More மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்