கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!

கஜா புயலில் இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து மகன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.  நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடைச் சேர்ந்த…

View More கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!

பனைமர உச்சியில் குட்டித் தூக்கம் போட்ட நபரால் பரபரப்பு…!!!

மதுபோதையில் பனைமர உச்சியில் ஏறி தூங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் போதை தலைக்கேறி என்ன செய்வதென்றே தெரியாமல் மது குடித்தவர்கள் தடுமாறி வரும் செய்தியை பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முழு போதையில்…

View More பனைமர உச்சியில் குட்டித் தூக்கம் போட்ட நபரால் பரபரப்பு…!!!

தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

வறுமையையும், வயது மூப்பையும் ஒரு தடையாக கருதாமல், தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி கரம் பிடித்த மனைவியை காப்பாற்றி வருகிறார் 90 வயது முதியவர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள காரியாண்டி…

View More தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!