மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்
கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் தாக்குதல் கல்லூரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...