தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2024 -25 ம்…
View More அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!arts and science college
“கல்வி கட்டணத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்” – கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு , அரசு உதவிப்பெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு…
View More “கல்வி கட்டணத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்” – கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை – மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு…
View More தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை – மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!“அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர வெறும் 2 ரூபாய் போதும்” – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!
2 ரூபாயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு…
View More “அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர வெறும் 2 ரூபாய் போதும்” – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. நீட் தேர்வு,…
View More கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்புமாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்
கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் தாக்குதல் கல்லூரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு…
View More மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்