வேளாங்கண்ணியில் கோலாகலமாக கொடியேற்ற விழா!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

View More வேளாங்கண்ணியில் கோலாகலமாக கொடியேற்ற விழா!

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடக்கம் – வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி!

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியதை அடுத்து வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

View More கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடக்கம் – வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி!
Christmas celebrations in Velankanni - People celebrating in style!

வேளாங்கண்ணியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா – கோலாகலமாக கொண்டாடும் மக்கள்!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசு பிறந்த தினமான…

View More வேளாங்கண்ணியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா – கோலாகலமாக கொண்டாடும் மக்கள்!

“மரியே வாழ்க..” முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது #Velankanni ஆலய தேர்பவனி!

வேளாங்கண்ணி புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய 4ம் நாள் தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.…

View More “மரியே வாழ்க..” முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது #Velankanni ஆலய தேர்பவனி!

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது #Velankanni திருவிழா..!

வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆக.29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.  நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு…

View More கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது #Velankanni திருவிழா..!

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா! சென்னையிலிருந்து #Specialtrain இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு…

View More வேளாங்கண்ணி பேராலய பெருவிழா! சென்னையிலிருந்து #Specialtrain இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!

கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில்,  வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த…

View More வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!

வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி – இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இறந்து போனவர்களின் ஆன்மாவிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம்…

View More வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி – இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…

View More நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவையை சுமந்து சிலுவை பாதை  ஊர்வலம் சென்று பிரார்த்தனை செய்தனர்.  ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை…

View More புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!