நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். அவர் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரின் படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்,…

View More நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!