சென்னை காசிமேடு அருகே முன்விரோதம் காரணமாக 4 பேர் சேர்ந்து சக நண்பனை கொலை செய்து கடற்கரையில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கடந்த 14ம் தேதி சலூன் கடை…
View More முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்த 4 பேர் கைது!Murder
நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!
குடும்பத்தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, மோகனாம்பாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு…
View More நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!
மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…
View More போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!
சென்னையில் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபால் நகரை சேர்ந்தவர் 23 வயதான அஜித்குமார். இவர் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து…
View More சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!மீன் வெட்டுவதில் தகராறு: இளைஞர் குத்தி கொலை!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீன் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் திருசெல்வம் மற்றும், அவரது உறவினர் முத்துமணி.…
View More மீன் வெட்டுவதில் தகராறு: இளைஞர் குத்தி கொலை!முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!
சென்னையில் முன் விரோதம் காரணமாக பெயிண்டர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜீ.ஆர் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது தந்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.…
View More முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த…
View More முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழப்பு என நாடகமாடிய கணவர்!
மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உயிரிழப்புஎன நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் தனது மனைவி சாந்தாவுடன் ஓசூரில் கோயில் திருவிழாவிற்காக…
View More மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழப்பு என நாடகமாடிய கணவர்!காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!
ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் தன் காதலன் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் 25 வயதான சோனம் பாண்டே மற்றும் 28 வயதான தேவேந்திரா குமார்.…
View More காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!
டெல்லியில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரிக்கு தாலியம் என்ற ரசாயனத்தை கொடுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின்…
View More மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!