10 நாள் வேலைத்திட்டப் பயனாளி, பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம். திமுகவால் முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்” திமுகவால் முடியுமா? – எடப்பாடி பழனிசாமி!painter
பெயிண்டராக இருந்து நடிகராக வளர்ந்ததை நினைவுகூறிய சூரி – ட்விட்டர் தளத்தில் உருக்கம்!
‘சுவர்களில் நிறங்களை பதித்தேன் இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்’ என்று நடிகர் சூரி சினிமா வாழ்க்கை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
View More பெயிண்டராக இருந்து நடிகராக வளர்ந்ததை நினைவுகூறிய சூரி – ட்விட்டர் தளத்தில் உருக்கம்!கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!
டெல்லியில், ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெயிண்டருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகளை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை…
View More கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!உயிருக்கு போராடிய பெயிண்டர்… நாற்காலியில் அமர வைத்து வேடிக்கை பார்த்த மக்கள்… மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த அவலம்!!
அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து, உயிருக்குப் போராடிய பெயிண்டர், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி அருகே, வேம்பு அவென்யூ பகுதியில், லோட்டஸ் எனும் நான்கு அடுக்குமாடிக்…
View More உயிருக்கு போராடிய பெயிண்டர்… நாற்காலியில் அமர வைத்து வேடிக்கை பார்த்த மக்கள்… மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த அவலம்!!சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயின்டர் கல்லால் அடித்துக் கொலை
கடையநல்லூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால். பெயின்டராக வேலை…
View More சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயின்டர் கல்லால் அடித்துக் கொலைமுன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!
சென்னையில் முன் விரோதம் காரணமாக பெயிண்டர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜீ.ஆர் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது தந்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.…
View More முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!