குஜராத்தில் பணம் இல்லாததால் மாற்றுத்திறனாளியான மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் கூலி வேலை செய்பவர் ஹரிஷ் காமி. இவருக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி மகனும் மற்றும் 6 வயதில்…
View More மாற்றுத்திறனாளியான மகனை கொலை செய்த தந்தை!Murder
நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!
ராஜஸ்தானில் நில தகராறால் 80 வயது முதியவரை கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கர்னவாஸ் கிராமத்தை சேர்ந்த 62 வயதான தீராஜ் சிங் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே…
View More நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரில் இளைஞர் ஒருவர் கொலை…
View More 25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ஆட்டோ ஓட்டுநரை தாக்கச் சென்ற கும்பலை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நிலக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொங்கர்குளம் கிராமத்தைச்…
View More திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலைபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்…
View More பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில…
View More அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…
கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…
View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!
சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக…
View More முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!
தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் எரிந்த நிலையில்…
View More தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!
சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா மாநில காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த சில…
View More கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

