ஆந்திர மாநிலத்தில் நடந்த நிலத்தகராறில், மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் அடுத்த மேல் கனிகாபுரத்தை சேர்ந்த நாராயண…
View More நிலத்தகராறில் மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்!Murder
குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருப்பூர் அவினாசி அருகே குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் கடந்த 25ஆம் தேதி மயங்கிய நிலையில் 5 வயது சிறுமி…
View More குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை வழக்கில், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிடிபட்டுள்ளான். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் கணவரை இழந்து தனியாக…
View More 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!விடாமல் அழுத 5 மாத குழந்தை; தீயிட்டு கொளுத்திய தாய்!
விடாமல் அழுது கொண்டிருந்த ஐந்து மாத குழந்தையை பெற்ற தாயே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண்…
View More விடாமல் அழுத 5 மாத குழந்தை; தீயிட்டு கொளுத்திய தாய்!முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!
முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர்…
View More முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!
தன்னிடம் இருந்து விலகிய காதலியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவைச் சேர்ந்த இளம்பெண், தஞ்சாவூரில்…
View More ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!
சென்னையில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், அவரது தாய் சுபைதா பேகம் இருவரும் அடுக்கு மாடி…
View More பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!
பெற்ற தாயை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த மகன், எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். சென்னை, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான ஆதியம்மாள். இவருக்கு…
View More தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!