தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு…

View More தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர் வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக உயர்வு!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.  முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 16.2 மில்லி மீட்டர்…

View More முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர் வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக உயர்வு!

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதால், கேரள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியைன் கோரிக்கை வைத்துள்ளார்.   அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு…

View More முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ – தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளிப்பு

கேரளாவை சேர்ந்த சிலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ காட்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக…

View More முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ – தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளிப்பு

முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணை 137.50 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ள நிலையில் “ரூல் கர்வ்” முறைப்படி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து…

View More முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை: ஏற்றுக்கொள்ள முடியாது – தமிழ்நாடு அரசு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை…

View More முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை: ஏற்றுக்கொள்ள முடியாது – தமிழ்நாடு அரசு

முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேரளா அரசு, தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில், “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை.…

View More முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு தாக்கல்

தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…

View More தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

“பினராயி முதலமைச்சராக இருக்கும் காலத்திலேயே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்“ – தமிழக அமைச்சர்

பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என திமுக பொது செயலாளரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த அக்.29ம்…

View More “பினராயி முதலமைச்சராக இருக்கும் காலத்திலேயே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்“ – தமிழக அமைச்சர்

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும்…

View More முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு