“பினராயி முதலமைச்சராக இருக்கும் காலத்திலேயே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்“ – தமிழக அமைச்சர்
பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என திமுக பொது செயலாளரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த அக்.29ம்...