முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்

முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.…

View More முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்

முல்லைப் பெரியாறு: கேரளா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்ற வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று…

View More முல்லைப் பெரியாறு: கேரளா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…

View More தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும்…

View More முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு