முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசு! மத்திய அரசு தலையிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயலும் நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்...