வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்கும் கனமழை..

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.…

View More வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்கும் கனமழை..

வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நீர் வளத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் களஆய்வு செய்யப்பட்டு…

View More வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு…

மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

மும்பையில் பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது…

View More மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…

View More ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடையும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

View More இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடையும் – வானிலை ஆய்வு மையம்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து…

View More மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு – அமைச்சர் அன்பில் மகேஸ்

பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.   திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை அமைச்சர்…

View More பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு – அமைச்சர் அன்பில் மகேஸ்

இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை இன்று மாலைக்குள்  வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

View More இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது குறித்து விரிவாக காணலாம். செய்ய வேண்டியவை மழைக்காலங்களில் குடிநீரை…

View More மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன – அமைச்சர் எ வ வேலு

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளன என அமைச்சர் எ வ வேலு கூறினார்.  சென்னை அடையாற்றில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர் எ வ…

View More பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன – அமைச்சர் எ வ வேலு