உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்; அதிமுக

உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில்…

View More உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்; அதிமுக

தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும் வார்டுகள் ஒதுக்கியதில் குளறுபடிகள்…

View More தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற் கொண்டு வருவதாக நகர்ப்புற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா…

View More டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

உள்ளாட்சி தேர்தல்; அதிமுக சார்பில் இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று முதல் ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில்…

View More உள்ளாட்சி தேர்தல்; அதிமுக சார்பில் இன்று ஆலோசனை

தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்

முந்தைய அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 6 கோடி ரூபாய்…

View More தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு…

View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையமும், ஊராட்சித்துறையும் பணிகளை தொடங்கியுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக…

View More செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பன்

மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாளை இணையவழி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

View More மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!