‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் பறித்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

“திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“திமுக ஆட்சியில் கஞ்சா, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

திமுக ஆட்சியில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதால் பெண்கள் முதியவர்கள் என சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் கஞ்சா, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம் : பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை – அன்புமணி!

தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றால் அது தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி தான் என்று அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம் : பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை – அன்புமணி!

“திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்” – நயினார் நாகேந்திரன்!

தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே உள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்” – நயினார் நாகேந்திரன்!

“திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள்” – நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள்” – நயினார் நாகேந்திரன்!

“திமுக ஆட்சிக்கு பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திமுக ஆட்சி அமைந்த பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சிக்கு பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் எந்த அறிவிப்பும் முழுமையாக மக்களுக்கு போய் சேராது – ஆர்.பி.உதயக்குமார்!

திமுக அரசில் எந்த அறிவிப்பும் முழுமையாக உரியவர்களுக்கு போய் சேராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் எந்த அறிவிப்பும் முழுமையாக மக்களுக்கு போய் சேராது – ஆர்.பி.உதயக்குமார்!

’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்

காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் என்பவரின் கோரிக்கையை தமிழ அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாக அரசு சார்பில் குறுச் செய்தி அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.   அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:…

View More ’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்