பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பூமி வெப்பமடைவதைத் தடுக்க 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தரமணி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் கலைக்கழகத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்த…

View More பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருந்து தட்டுப்பாட்டிற்கு 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் -மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக 104 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஹயக்ரீவர் நகர் 3வது…

View More மருந்து தட்டுப்பாட்டிற்கு 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் -மா.சுப்பிரமணியன்

பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் செயல்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சலுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் பருவமழை முடியும் வரை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.    ‘நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில்…

View More பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் செயல்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே பழனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் இணைந்து காணப்படும் ஒரே தொகுதி பழனி சட்டமன்ற தொகுதிதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்…

View More இந்தியாவிலேயே பழனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி…

View More நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே நேரம் கிடைக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு நாங்கள் நேரம் கேட்டால் 2 நாட்கள் தாமதமாகும் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே கிடைக்கும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.   சென்னை சைதாப்பேட்டை, திவான் பாஷ்யம் தெருவில் புதிதாக அமைக்கப்பட…

View More முதலமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே நேரம் கிடைக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் வதந்திகளை பரப்புவது அவருக்கு அழகல்ல என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு…

View More ‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு முழுவதும்…

View More டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையபோகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் ஜனவரி மாதம் உலகளாவிய புகழை அடையபோவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டின் உயர்கல்விச் சிறப்பு குறித்த செவ்வரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. NIRF தரவரிசையில் சிறப்பான இடங்களை…

View More முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையபோகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு…

View More தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்