தடையில்லாமல் மக்களுக்கு பால் விநியோகம்; துறை ரீதியாக முழு ஏற்பாடு -அமைச்சர் சா.மு.நாசர்
தடையில்லாமல் மக்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதற்கு துறை ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை முழுவதும் தற்பொழுது மாண்டஸ் புயல் காரணமாகப் புறநகரில் பல்வேறு இடங்கள் மோசமடைந்துள்ளது. சென்னை...