ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகத்தை முகவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் சார்பில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு…

View More ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!