வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…
View More இன்று உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல்: வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!Michaung
மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக்…
View More மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர்…
View More புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
“மிக்ஜாம்” புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், அடுத்து வரும் 3 நாட்களுக்கு வட தமிழகம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய…
View More அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!“மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு…
View More “மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல்..
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும் எனவும்…
View More வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல்..மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!
டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், சென்னையின் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த…
View More மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த…
View More தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: முதலமைச்சர்தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தெற்கு அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் எனவும், டிச. 4-ம் தேதி சூறாவளி புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மாவட்டங்களில் இன்று (டிச. 1) லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகி,…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!