புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!Michaung
புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
புதுச்சேரியில் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து…
View More புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…
View More மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!
மிக்ஜாம் புயலின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயலானது தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி…
View More தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…
View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு…
View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…
View More ‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…
வங்கக் கடலில் ‘மிக்ஜம்’ புயல் உருவானது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை…
View More உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!