ஆனாலும் ரொம்ப தைரியம்தான்…. சட்டைக்குள் வைத்து பாம்பை எடுத்துச் சென்றவரால் பரபரப்பு!

சீர்காழி அருகே பாம்பு பிடிக்கச்சென்ற நபர் ஒருவர் அதனை அடைக்க ஏதும் கிடைக்காததால் தனது சட்டைக்குள் வைத்து கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த இனாம்குணபாடியை சேர்ந்தவர் ஜெயகாந்தன்.இவரது…

View More ஆனாலும் ரொம்ப தைரியம்தான்…. சட்டைக்குள் வைத்து பாம்பை எடுத்துச் சென்றவரால் பரபரப்பு!

‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோ

சிறுவன் ஒருவன் தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது. பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அவர்களது பிறந்தநாள் அல்லது வகுப்பிலோ,…

View More ‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோ