முகநூல் மூலம் மூதாட்டியிடம் பணம் பறித்த இளைஞர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணமோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (…

View More முகநூல் மூலம் மூதாட்டியிடம் பணம் பறித்த இளைஞர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!

குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை…

View More ‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!

மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!

மயிலாடுதுறையில் டிராக்டரின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…

View More மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!