ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…

View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

திருமணம் என்பது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல:உயர்நீதிமன்றம்

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியை உருவாக்குவது தானே தவிர, உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனை விட்டு பிரிந்த மனைவி, இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

View More திருமணம் என்பது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல:உயர்நீதிமன்றம்

நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை அகற்றிய மாநகராட்சி அதிகாரி

நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை கமிஷன் தரவில்லை என்ற காரணத்திற்காக மாநகராட்சி அதிகாரி கடையை அகற்றி சேதப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகர் சேர்ந்த 43 வயதாகிய மாற்று திறனாளி வேல்முருகன் உயர்…

View More நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை அகற்றிய மாநகராட்சி அதிகாரி

போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து…

View More போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம் – மாணவி உயர் நீதிமன்றத்தில் மனு

நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டதாக கூறி, கலந்தாய்வில் அனுமதிக்க கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த…

View More நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம் – மாணவி உயர் நீதிமன்றத்தில் மனு

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து,…

View More ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.…

View More போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னையில் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.    சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்…

View More மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்

அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும்…

View More அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

பரோல் விடுப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் 2016ல் கைதான முகமது அலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு…

View More பரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!