திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…
View More ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!MadrasHighCourt
கொரோனா தடுப்பூசி பேச்சு: உயர் நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி காரணமாகவே விவேக்கிற்கு…
View More கொரோனா தடுப்பூசி பேச்சு: உயர் நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவருக்கு 90 சதவிகித மாற்றுத்திறன் ஏற்பட்டது. தனக்கு கூடுதல் இழப்பீடு கோரி…
View More இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை…
View More டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டறிய அரசுக்கு உயர்நீதிமன்றம் சொன்ன யோசனை!
நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை எளிதில் கண்டறிய செயற்கைக் கோள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஒப்பிட்டுப் பார்க்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின்…
View More நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டறிய அரசுக்கு உயர்நீதிமன்றம் சொன்ன யோசனை!உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்
உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது, என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த…
View More உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்