நடிகைகளை விமர்சித்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை…
View More மன்சூர் அலிகான் விவகாரம் – 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு!madras highcourt
கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ…
View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை,…
View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், துபாய்க்கு தப்பிச் சென்ற இயக்குநர் ராஜசேகர் அங்கு கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30…
View More ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை… தமிழ்நாடு அரசு விளக்கம்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை… தமிழ்நாடு அரசு விளக்கம்…செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்
செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயபடுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர்…
View More செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனு: நாளை காலை விசாரணை!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.…
View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனு: நாளை காலை விசாரணை!வாச்சாத்தி வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் இன்று வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992…
View More வாச்சாத்தி வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு; உயர்நீதிமன்றத்தில் மனு
தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக…
View More தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு; உயர்நீதிமன்றத்தில் மனு