ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,…
View More ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – #Governor குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!madras highcourt
“வீடுகளின் முன் அனுமதியின்றி #NoParking போர்டு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகள்மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கைஎடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம்,அசோக்நகர் போன்ற…
View More “வீடுகளின் முன் அனுமதியின்றி #NoParking போர்டு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக ஆட்சியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…
View More காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும்…
View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!“தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!” – #MadrasHighCourt எச்சரிக்கை!
விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில்…
View More “தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!” – #MadrasHighCourt எச்சரிக்கை!“#Formula4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4…
View More “#Formula4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு…
View More #Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: #MadrasHighCourt உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011…
View More முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: #MadrasHighCourt உத்தரவு!கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு – தமிழ்நாடு அரசுக்கு #HighCourt உத்தரவு!
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்க 4 வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு – தமிழ்நாடு அரசுக்கு #HighCourt உத்தரவு!வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…
View More வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!