இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு தான் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சதவீதம் தான் இந்திய அளவில் பார்க்கும் பொழுது எய்ட்ஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைவு தான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார். டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்…

View More இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு தான் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பழைய சென்ட்ரல் சிறைச்சாலை…

View More ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனையின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணமும், அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட…

View More மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம்; தமிழகத்தில் 96 லட்சம் பேர் பயன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே பயனடைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் டேன்…

View More மக்களைத் தேடி மருத்துவம்; தமிழகத்தில் 96 லட்சம் பேர் பயன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

”சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நாளை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்…

View More ”சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்…

View More மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார…

View More பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

’இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ மற்ற மாநிலங்கள் செயல்படுத்த திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கில் உலக விபத்து தினம் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு…

View More ’இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ மற்ற மாநிலங்கள் செயல்படுத்த திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

MBBS படிப்புகளுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இளநிலை மருத்துவ (MBBS) படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை…

View More MBBS படிப்புகளுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்