பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்…
View More சிறப்பு தடுப்பூசி முகாம்; அமைச்சர் முக்கிய அறிவிப்புma subramanian
“வெள்ளை அறிக்கைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை”; அமைச்சர் சுப்பிரமணியன்
வெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரியலூர் வாலாஜா நகரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி…
View More “வெள்ளை அறிக்கைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை”; அமைச்சர் சுப்பிரமணியன்தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கத்தில் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில்…
View More தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அறிய அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணம் குறித்து கண்டறிய ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினந்தையொட்டி சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில்…
View More சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அறிய அமைச்சர் உத்தரவுகுட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்
குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வு கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்…
View More குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,12,16,337அதிகரித்துள்ளது. தற்போது 4,07,170…
View More தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?தமிழ்நாட்டில் நீட் நுழைய அதிமுகதான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கலைஞர் நகரில் உள்ள அரசு மற்றும் இஎஸ்ஐ…
View More தமிழ்நாட்டில் நீட் நுழைய அதிமுகதான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்விலக்கு பெறும் வரை நீட் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை நீட் தேர்விற்கான தமிழக அரசின் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என…
View More விலக்கு பெறும் வரை நீட் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்“திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு ஆராய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பசுமை சைதை திட்டத்தின்…
View More “திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்கொரோனா சிகிச்சைக்காக, 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம்…
View More கொரோனா சிகிச்சைக்காக, 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்