பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட வேண்டாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும்…

View More பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட வேண்டாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மருத்துவ தொழில் புனிதமான தொழில்; அதில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பச்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புதிய ஆரம்ப…

View More மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு வாரத்திற்குள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10…

View More அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

காச நோய் இல்லா தமிழகம் என்பதே இலக்கு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காச நோய் இல்லா தமிழகம் என்பதே இலக்கு என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஓமந்தூரர் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். சிஐஐ-இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த…

View More காச நோய் இல்லா தமிழகம் என்பதே இலக்கு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம்

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக…

View More சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான…

View More மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று…

View More மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து,…

View More எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஊரடங்கா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும்…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரி்ககை விடுத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள்…

View More தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை