செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள்…
View More “அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!ma subramanian
“புதிய வகை கொரோனா பரவல் குறித்து பதற்றம் வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா சிங்கப்பூரில் அதிகளவில் காணப்பட்டாலும் பெரிய அளவில் பதற்றம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் தனியார் மழலையர்…
View More “புதிய வகை கொரோனா பரவல் குறித்து பதற்றம் வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு – குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை…
View More புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு – குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும்…
View More தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழா: சிறந்த படம், வில்லன் என 6 விருதுகளை பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படம்…
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான முதல் பரிசு, கதையாசிரியர் விருது, வில்லன் நடிகருக்கான விருது உள்பட6 விருதுகள் ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம்…
View More தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழா: சிறந்த படம், வில்லன் என 6 விருதுகளை பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படம்…தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று…
View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!பொது மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் 187ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.…
View More பொது மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிநாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநிலத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் நாளை முதல் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோயம்பேடு மார்க்கெட், புத்தாண்டு கொண்டாட்டம், தியேட்டர், வணிக வளாகம், வீட்டு விஷேசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் தாக்கத்தால் குடிசை வீடு…
View More புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்…
View More தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்