திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள்…

View More திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.…

View More தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி…

View More 3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

12-ம் தேதி 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் தகவல்

தமிழ்நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகளுக்கு தடுப்பூசி…

View More 12-ம் தேதி 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக மக்கள்…

View More நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாதத்திற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில், இதுவரை 10…

View More சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி குறித்து அதிமுக விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளதென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  சுகாதாரத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்…

View More தடுப்பூசி குறித்து அதிமுக விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாநில,மத்திய அரசுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 50 காவல் கமாண்டோக்களைக் கொண்டு 6 மருத்துவமனையை சேர்ந்த 3,000 மருத்துவ…

View More மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

கோவையில் தொற்று அதிகரித்து வருவது என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக அனைத்து மாவட்டங்களையும் விட…

View More கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இதனால்…

View More தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!