18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்?

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி ஓரிரு நாளில் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி முதல்…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்?

ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி மற்றும் ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர்…

View More ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னையை போல மேலும் 5 நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித் துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள்…

View More 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்