நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் தகவல்

தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தணிக்கைச்சாவடியை…

View More நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் தகவல்

புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளதாக…

View More புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீரில் படுக்கைகள் நனையும் அவலம்

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீர் ஒழுகி படுக்கைகள் நனைவதால் நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான…

View More மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீரில் படுக்கைகள் நனையும் அவலம்

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில்…

View More மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 3டி தொழில் நுட்பத்தை…

View More பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை…

View More பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி…

View More 8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்

துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

துர்கா பூஜை, ஓணம் பண்டிகை முடிந்த பிறகு கொரோனா அதிகரித்தது போல தீபாவளி பண்டிகையின்போதும் ஆகிவிடக்கூடாது என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும்…

View More துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்

2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஒன்றிய அரசு உத்தரவு அளித்தவுடன் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்…

View More ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்

மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ட்ரீம் ரன்னர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்