கம்பத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா தனது தமிழ்நாட்டு பயணத்தை எதற்காக ரத்து செய்தார் என்பது தெரிகிறது என கம்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தேனி…
View More “அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்…” – தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!loksabha election 2024
திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? – அண்ணாமலை கேள்வி!
நாட்டின் இறையாண்மை மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் கட்சியின் மாநிலத் தலைவரும், பாஜக வேட்பாளருமான…
View More திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? – அண்ணாமலை கேள்வி!“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர்…
View More “பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுபாஜக – பாமக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பாஜகவும் பாமகவும் அமைத்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில்…
View More பாஜக – பாமக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்மக்களவைத் தேர்தல் 2024 : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள…
View More மக்களவைத் தேர்தல் 2024 : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!“முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி தில்லை நகரில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது, “திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம்…
View More “முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், …
View More விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச்…
View More மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!“கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!
கொடுக்கும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் திராணி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என அக் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ,…
View More “கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…
View More “இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!