‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !one election
ஒரே நாடு ஒரே தேர்தல் – இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கடந்த மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள்…
View More ஒரே நாடு ஒரே தேர்தல் – இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்!நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை (டிச. 16) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த…
View More நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி…
View More ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!“ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை” – #PMModi ட்வீட்!
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு; ஒரே தேர்தலை’ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்…
View More “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை” – #PMModi ட்வீட்!“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒற்றுமையை சீர்குலைக்கும்: திருமாவளவன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைபட்டியில் தீயாகசீலர் கக்கனின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை…
View More “ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒற்றுமையை சீர்குலைக்கும்: திருமாவளவன்