வக்ஃபு வாரிய விவகாரத்தில் முழுமையான உண்மைகளை மத்திய அரசு கூறவில்லை என ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நாடாளுமன்றத்தை காற்றோட்ட அறையாக மத்திய அரசு பயன்படுத்துகிறது” – மக்களவையில் கொதித்தெழுந்த ஆ.ராசா!lok sabha
எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா – மக்களவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சியின் கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு…
View More எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா – மக்களவை ஒத்திவைப்பு!எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!“சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். “சுற்றுச் சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட ‘மாதவிடாய்…
View More “சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!“ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
View More “ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை“மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி
மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதிகுடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
View More குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!“தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!
மகாராஷ்டிராவில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச.10 ஆம் தேதி, அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு புத்தகம்…
View More “தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை (டிச. 16) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த…
View More நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!