சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பேருந்து நிலைய சாலையோரம் இறந்து கிடக்கும் முதியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து…
View More எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்புKumbakonam
கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்
கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம் தொடர்பாக பாமக வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை…
View More கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்தமிழக மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் பாபநாசம் ரயில்…
View More தமிழக மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்பார் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கடனுக்கு மது தராததால் பாரில் வேலை செய்த வீரமணி என்பவரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது. கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த பாரில் வீரமணி என்பவர்…
View More பார் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைதுஇரண்டரை வயது குழந்தையை அடித்து கொன்ற பெரியப்பா கைது
கும்பகோணத்தில் இரண்டரை வயது குழந்தையை அடித்துக்கொலை செய்த பெரியப்பா மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்த பூ வியாபாரி வினோத். இவரது…
View More இரண்டரை வயது குழந்தையை அடித்து கொன்ற பெரியப்பா கைதுதமிழகத்தில் நீட் தேர்வை திணித்திருப்பது அராஜகம் : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
கும்பகோணத்தில் நடைப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் மத்திய அரசு…
View More தமிழகத்தில் நீட் தேர்வை திணித்திருப்பது அராஜகம் : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுகும்பகோணம் அருகே பிரபல ரவுடிக்கு கத்திகுத்து
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசிப்பவர் வினோத் குமார். இவர்…
View More கும்பகோணம் அருகே பிரபல ரவுடிக்கு கத்திகுத்துசாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
வீதியின் நடுவே மின்கம்பத்தை வைத்து சாலை பணிகளை முடித்ததால் பொதுமக்கள் அவதி அதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே கொற்கை, பம்பப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும்…
View More சாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்
ஜெயலலிதா கட்டி காத்த அதிமுக கட்சி இன்று வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என அ.ம.மு.க. கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். கும்பகோணம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி…
View More அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்நெற்பயிர்களில் தோன்றிய வள்ளுவர் உருவம்
உழவுத் தொழிலை புகழ்ந்து குறள் இயற்றிய திருவள்ளுவரை போற்றும் வகையில், புகைப்பட கலைஞர் ஒருவர் தனது வயலில் நெற்பயிர்களில் வள்ளுவர் உருவத்தை உருவாக்கி மரியாதை செலுத்தியுள்ளார். கும்பகோணம் அருகே மலையப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்…
View More நெற்பயிர்களில் தோன்றிய வள்ளுவர் உருவம்