900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக…

View More 900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

சரண்யா-மோகன் படுகொலைக்கு காரணம் என்ன?

சமீபத்தில் கும்பகோணம் அருகே புதுமணத் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், இப்படுகொலை குறித்து விரிவாக…

View More சரண்யா-மோகன் படுகொலைக்கு காரணம் என்ன?

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்புகிறார்கள்- அண்ணாமலை

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்புகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கும்பகோணத்தில் நடைபெற்ற மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்ட நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக கும்பகோணம்…

View More தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்புகிறார்கள்- அண்ணாமலை

பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

பதினாறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கட்டராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது பதினாறு கொலை வழக்குகள்…

View More பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

இளைஞர் மரணத்தில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே இளைஞர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சாலையின் நடுவே உடலை வைத்து உறவினர்கள், மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சை மாவட்டம் மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றுந்து ஓட்டுனரான ஹரிஹரன். கடந்த ஜனவரி மாதம்…

View More இளைஞர் மரணத்தில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்

பலம் இல்லாத பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் – விக்கிரவாண்டி இடையே புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு…

View More பலம் இல்லாத பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

2004ஆம் ஆண்டு, ஜுலை 16 ஆம் தேதி. எப்போதும் போலக் காலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, தங்களின் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர் அந்த பெற்றோர். திடீரென ஒரு செய்தி. பள்ளிக்கூடத்தில் தீ…

View More தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் கும்பகோணம் மாவட்ட போராட்டக்குழு சார்பில் இன்று அரசு…

View More கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!