கேரளாவின் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த 46 வயதான ஆனந்தவள்ளி என்ற பெண்,…
View More அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!Kerala
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; 5,000 பக்தர்களுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு இருந்தால் மட்டுமே…
View More சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; 5,000 பக்தர்களுக்கு அனுமதி!கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலின்பாது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை…
View More கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!
கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை…
View More நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!சபரிமலை: நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!
சபரிமலையில் பக்தர்களை குறைவாக அனுமதித்து வரும் நிலையில் வருவாயும் குறைந்ததால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி…
View More சபரிமலை: நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!