கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர்,…
View More போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!Kerala
இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்
இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் கேரளாவின் வளர்ச்சியை குறைக்கிறது என்று கேரளாவில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு…
View More இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!
திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு…
View More முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!
கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…
View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!
முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…
View More முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…
கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…
View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக கேரள எல்லையை…
View More பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!
கேரளாவின் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த 46 வயதான ஆனந்தவள்ளி என்ற பெண்,…
View More அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; 5,000 பக்தர்களுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு இருந்தால் மட்டுமே…
View More சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; 5,000 பக்தர்களுக்கு அனுமதி!கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலின்பாது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை…
View More கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!