பாலக்கோடு அருகே சூடானுார் கிராமத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (30).…
View More பாலக்கோடு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!விவசாயி
’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயி
தான் உயிரோடு இருப்பதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக விவசாயி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெகல்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் சாஹேப் (55). விவசாயியான இவர், தந்தை…
View More ’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயிகந்து வட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரியக்கோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர், அதே பகுதியை சேர்ந்த…
View More கந்து வட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்புகுறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!
கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…
View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!